Tuesday, March 31, 2009

எல்லாம் வல்லவன்


தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
அணுவைத்துளைத்தால் அதனுள்ளும் இருப்பான் -
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
ஆதிப்பரம்பொருள்
e மேல் மிதக்கும் மைனஸ்

(இதுவும் பழசுதான்....2007ல எழுதினது..)

Saturday, March 21, 2009

திரை கடலும் திரவியமும்




அலை நனைத்த பாதம்
கடல் நனைந்த பெளர்ணமி
ஒட்டி வந்த மணல்
கொட்டி வந்த கனம்
மடல் கடித்த ஈரம்
ஊர்ந்து சென்ற நேரம்
-
எல்லாம் விட சுகம் நம்மிடை நிரம்பிய மெளனம்!

நானும் இந்த தேசத்துக் கடலும் சுகம்;
நண்பனே...நலமறிய ஆவல்
-

நன்றல்லது கர்வம்


உன் 'சுளுக்' வார்த்தையும்
என் 'முணுக்' கோபமும்
முறித்தது உண்மைதான்

வேறெவனிடமோ நீ உதவி கேட்ட அன்றே
விரிசல் விட்டிருந்தது நட்பு.
-

Sunday, January 25, 2009

நெய்தல் திணை


நெசவுக்கலைக்கு இரையாகிறது பட்டுப்பூச்சி
சிலந்தி வலையிலும்.......
என்று ஆரம்பித்தது என் சிலந்திக்காதல். இப்படியாகப் பள்ளிப்பருவத்தில் விட்டத்தைப்பார்த்துக்கொட்டாவி விட்டப்பொழுதுகளில் சில சிலந்தி வலைகளில் கொஞ்சமாகச் சிக்கிச் சீக்கிரமே தப்பித்துக்கொண்டேன். பின்னர் கல்லூரியில் கால் பதித்த மாத்திரத்தில், கவிதையும் பதிக்க எண்ணிக் கூரையைப் பார்த்தபடி கூர் தீட்டிய போது கண்ணில் பட்டன ஒரு எட்டுக்கால் பூச்சியின் கால்கள் எட்டும் எட்டாமல்....அந்தக் கணத்திலிருந்து இன்று வரை தவறாமல் சிக்கிக்கொள்கிறேன் கண்ணில்படும் சிலந்தி வலையில் எல்லாம். சொல்லப்போனால் பாட நூல்களை விட நான் மிகவும் ஒட்டிக்கொண்டது சிலந்தி நூல்களில் தான்.

சுவற்றைப்பார்த்து உறக்க நிலைக்குச் சென்ற மதியங்களில்,

எச்சில் மொழிந்த சிலந்தி,
கட்டி முடித்தது ஒரு கூடு.....
அடடா எச்சத்தில் ஒரு வினை முற்று!!

என்று இலக்கண மயக்கம் வந்ததுண்டு.

எல்லாப் பூச்சிகளும் அமித்தாப் பச்சனைப் போல 6 அடிகளுடன் தோன்றினாலும், இவை மட்டும் ஒருதிருக்குறள் இலவச இணைப்பு வாங்கியது போல் 2 அடிகள் கையூட்டாகப் பெறுகின்றன. சில வகைசிலந்திகளுக்கு எட்டு கண்கள் கூட உண்டாம்......extra கரங்களும் கண்களும் இருப்பதால்சிலந்திகள்தான் பூச்சி வகையராக்களின் கடவுளாக இருக்கும் என்று கூட எண்ணியதுண்டு.

ஒரு முறை குறுக்கெழுத்துப் போட்டிக்குப் புதிர்கள் தயார் செய்யும் பொழுது வழக்கம் போல் ஒருவலையில் சிக்கியதில் 'பழைமைக்கு அடையாளம் இந்த நூலகம் (5)' என்று புதிர் வைத்தேன் - 'நூலாம்படை' என்ற சொல்லுக்கு. 'கன்னிமரா' (இதுவும் ஐந்தெழுத்து) என்று எழுதியவர்கள் எல்லாம்பின்னர் அறைக்கு வந்து ரெளத்திரம் பழகிச்சென்றார்கள்.

மூன்றாம் ஆண்டில் எனக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்ட போது, எனக்கு முன்னரே குடிபுகுந்திருந்தது ஒரு சிலந்தி. 'அறைக்குள் மாளிகையா?' என்று ஒரு கவிதையைத் தெளித்தேன். ஏளனமாய்ப் பார்த்து விட்டு, தன் எச்ச வினையைத் தொடர்ந்தது.

பின்னொரு நாள், என் தந்தையின் வருகைமுன்னிட்டு, அழகியல் கருதி, ஒரு நன்மகனாய், கொஞ்சம்தயக்கத்துடன் சிலந்தி வெளியே சென்றிருந்த பொழுதில் அண்ணாமலை சரத்பாபு போலகூட்டைக்கலைத்தேன். ஒரு மணி நேரத்தில் இன்னும் அழகாய் எழும்பியிருந்தது ஒரு தொங்குதோட்டம்.

எத்தனை முறை வேண்டுமானாலும் கலைத்துக்கொள்..
அற்பனே முடிந்தால் என் கலையைக்கொல்!!
என்று என்னைத் தலை குனியச்செய்தான் அந்த அற்புதக்கலைஞன். அடுத்த நாளே, அறையில் சிலபடங்களை ஒட்டி வைத்தேன். ஒரு படத்தில் மலை, மற்றொன்றில் காடு, மூன்றாவதில் வயல், நான்காவது பாலைவனம். அவற்றின் அடியில், குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, பாலைத்திணை என்று எழுதினேன். சிலந்திக்கூடு இருந்த இடத்தில் நெய்தல் திணை என்றுஎழுதினேன். அங்கு விரிக்கப்பட்டிருந்த வலையில், மீனுக்குப் பதிலாக ஒரு ஈசல் பூச்சி மாட்டிஇருந்தது.

காதலாகிக் கசிந்துருகிய காலத்தில் கூட,

மற்றுமொரு முறை கலைக்கிறேன் காதல்
மீண்டும் குடியேறுகிறாள்
என் காதல் சிலந்தி

என்று உருவகத்திற்கு உருவினேன் சிலந்தி வலையை.

நான்கு ஆண்டு கல்லூரி வாசம் முடிந்து அறையைக் காலி செய்வதற்கு 2 நாட்களுக்கு முன் அன்னாந்துபார்த்த போது, காணாமல் போயிருந்தது சிலந்திக்கூடு.

இன்று கணினிகள் விரித்த வலையில் சிக்கிய பிறகு நேற்று காலை நினைத்துக்கொண்டேன் அந்த ஒற்றடை நாட்களை. இந்நேரம் மற்றுமொரு சிலந்தி ஏதாவது ஒரு அறையில் எவனுக்கேனும் போதி மரம் நெய்து கொண்டிருக்கும். இப்படி உலகெங்கும் நூல் எழுதிக்கொண்டிருக்கும் எல்லாச் சிலந்திக்கும், இந்த எழுத்துக்கள் சமர்ப்பணம் ஆகட்டும் !!!

நன்றி: 'எச்சம்-வினை' வார்த்தை விளையாடிய சேஷாத்ரிக்கும், 'நூலாம்படை' பின்ன நூல் கொடுத்த சுரேஷிற்கும்.
படம்:
http://ringoblog.com/wp-content/uploads/2008/08/spider-web-ring.jpg


Monday, January 19, 2009

அடியேன்


"அடிக்கடி கவிதை எழுதுவியோ"

"ஓ!
உன் ஒவ்வொரு அடிக்கும் கூட
சில அடிகள் எழுதுவேன்"

(சில வருடங்களுக்கு முன்னால் எழுதிய கவிதை இது)
படம்: http://www.gettyimages.com/

Sunday, January 4, 2009

"Innocent Voices"

நதிக்கரையில் ஒரு அழகிய கிராமம்.கடைவீதி- பள்ளி-ஆலயம். மணி அடித்ததும் ஆரவாரமாய் வெளியேறும் குழந்தைகள். ஓடிப்பிடித்தும், நொண்டியடித்தும் மாலைப்பொழுதைக் கழிக்கிறார்கள். சூரியன் விடை பெற்றதும், பெற்றோர்கள் பிள்ளைகளை அவசர அவசரமாய் வீட்டுக்குள் அடைக்கிறார்கள் - ஊரடங்கு உத்தரவு.

'ச்சோ'வென சத்தம். ஊரைச்சுத்தம் செய்யத்தொடங்குகிறது வானம். திடீரென்று தோட்டாக்களின் தாண்டவம் - மழையின் சத்தத்தை மட்டுப்படுத்துகிறது. மரங்களாலான குடிசைகளின் சுவர்களை மூர்க்கமாய்த் துளைக்கின்றன தோட்டாக்கள். கட்டிலுக்கடியில் அடைக்கலமாகின்றனர் குழந்தைகளும் அம்மாக்களும். பிள்ளைகள் முகத்தில் இப்போது மழலைக்கு மாறாக பீதி அப்பிக்கொள்கிறது. சில உயிர்களைச் சூரையாடியபின் இளைப்பாருகின்றன சாய்த்து வைக்கப்பட்ட சாயில் துப்பாக்கிகள். பயத்தில் நின்று போயிருக்கிறது மழை. மற்றுமொரு விடியல். கலக்கமாய் உதிக்கிறது சூரியன்.

கொரில்லா வீரர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடக்கும் உள் நாட்டுப்போரில் சிக்கிச் செத்துப்பிழைக்கிறது இந்தக் கிராமம்.

12 வயதான எல்லாச் சிறுவர்களையும் வலுக்கட்டாயமாகப் பணியில் சேர்த்துக்கொள்கிறது ராணுவம். ராணுவத்தின் பெயரில் சொந்த நாட்டுக்காரர்களைக் கொல்ல விரும்பாத ஒரு சிறுவன், கொரில்லாக்களை நாடிச்செல்கிறான். அவன் பிஞ்சு உடலைத் துளை போடுகின்றன ராணுவத்தின் தானியங்கித் துப்பாக்கிகள்.

"Innocent Voices" என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டத் திரைப்படத்தின் சில காட்சிகள் இவை. பல காட்சிகளில் என் கண்களில் நீர் தேங்கியது. எத்தனையோ நாடுகளின் இன்றைய நிகழ்வுதான் இது.
படத்தில் வரும் ஒரு பாடல் வரி: "இன்றும் நேற்றும் ஒன்று தான். நாளை என்பது என்றும் இல்லை"

படத்தின் முடிவில் என் மனதில் ஓடிய எண்ணம்:

எந்தக் கூரையின் மீதும்
குண்டுகள் விழ வேண்டாம் -
எதன் பெயரிலும்.
-------------------------------------------------------------------------
ஒரு திரைப்படம் என்ற பார்வையில், இது மிகவும் நேர்த்தியான படம். பாசம், ஏழ்மை, நம்பிக்கை, கவிதை, அழகு, காதல், வீரம், போராட்டம் அனைத்தும் மிகவும் உண்மையாகக் காட்டப்பட்டுள்ளன. ஒளிப்பதிவு, வசனம், திரைக்கதை, நெறியாள்கை, நடிப்பு,படத்தொகுப்பு எல்லாவற்றிலும் சர்வதேசத்தரம்.

Friday, January 2, 2009

The greatest predator

Disclaimer: This article is not completely based on scientific "facts". I am not a natural science graduate.

Evolution has been a topic of amusement for me since school days. When I opened a new netflix account and browsed through the 'Documentary' section, the first video that I added to my queue was 'Ape to Man'. The content of the video was good.....and people who read/watch just for knowledge sake will like it. I did. The video explains the different discoveries related to finding the missing link between man and ape. To say in one line, the first step in the 'ape-to-man' transition was the first step itself i.e., the ability to walk on 2 legs. So, when your baby begins to walk, you are witnessing a replay of evolution.

As an after-effect, I began to wonder if there is any evolution happening currently or when was the last time the world witnessed evolution. Of course evolution is a slow process consuming millions of years......but I thought man has been around enough to have documented a visible evolution. May be all the recent evolution has been psychological and cultural. Google might answer the question, however, I wanted to write this artcile as someone without that knowledge.
(Side note: Homo Sapien in Latin means 'knowing human').

Man, of course has been evolving, with countless gadgets to do his day to day activities and finding cure and protection against almost everything that shows up as a threat to him. To use a different phrase, man has always been trying to make himself the fittest to survive. Future babies, will soon get a bluetooth headset attached to their ear, as soon as they are born. Hopefully, they don't come into the world with a chip implanted.

On the other hand, a lot of animals are becoming extinct because of human and non-human reasons. Forests are turned into cities. We have not just been colonizing each other's land, but also colonizing what belongs to those without the 6th sense. The greatest threat to animals in the past (very past), apart from natural calamities, probably were the predators. When the count of predators increases at a rate greater than the count of the predated, the later begin to become extinct. (The predators may move on to a different food option). Though rhinos and tigers are not part of man's regular diet, he is still taking over their territory and causing adverse effect to their natural breeding environment. Then there are plants that are becoming extinct. The causes of their extinction are mostly human, like, industrial waste.

There are organizations that take measures to preserve some of the endangered species, so that they continue to exist in the world for a little longer......but that is not the evolution defined by Darwin. Where is "Natural" selection? Those that survive are the ones 'blessed' by man. It is man that defines the rules of the game of survival. As I said before, he does what suits his survival. If I were one of those 5 or lesser sense creatures, I would see man as my greatest predator ever, and I survive, if he would allow me to.

With great power comes great responsibility (Quote from the movie "Spider Man"). We have the power. This new year, I resolve to be as much responsible as possible in my capacity as a middle-class Homo Sapien from family Hominidae.
-----------------------------------------------------------------------------
PS: The video 'Ape to Man' says that we probably killed our cousins 'the Neandertal man' in our struggle for existence.

Sunday, December 28, 2008

The evolution of an aspiring writer

No marks for guessing that the aspiring writer is me. I am not a sensation or a rage, but if I dont write about my evolution in my blog, poor me, who will?

'Romance' is twice removed from reality. Not sure who owns the patent for that, but the one who told me was my English teacher in 8th grade. I realize that better as I start seeing grey hairs in my side burns.

My first attempt at poem, that I recall, was a political satire (trust me :)) and it was about Harshad Metha when I was in 5th or 6th grade.

Harshad Metha
ஒரு தாத்தா
அவருக்கு இவ்வளவு பெரிய சொத்தா?

I followed that up with a variety of 'angry young man' poems. Most of them were short and digged at the evils of the society - though I didnt even have the maturity to comprehend them.

Some of them were advisory ones with themes like 'stay united'.

I remember that my first attempt at a nature poem was in 10th or 11th grade. It was a conscious effort to write a nature poem....it described a misty morning scene and ended indicating that it was a dream. I intentionally made some practical mistakes since it was a dream (how intelligent and how evolved?!!).

Then came Mr.Orator who needed short punch lines. But then, I had a serious of failure attempts at competitions and did not get my well-written 2 page long poem published in the school magazine. When I look back, I admit that it was not good, but not as pathetic as the ones that emptily sang the school's praise and made it to the magazine.

Then the romance bug bit me. I really got better at love poems with the help of androgens and adrenalin, inspired by John Keats, Khalil Gibran and ofcourse a pretty face in the class(the last time I heard, the girl was to marry a doctor. Hearty wishes!!). The angry young man used to show up now and then (mostly to support Mr.Orator) , inspired by Abdul Rahman, Vairamuthu and the numerous communist writers in "Thamarai" magazine. (Pause - my first inspiration to write poems is my cousin Siva).

I got better after reading some quality books. I started crafting my poems rather than just writing them. They became crisper. College life was successful, compensating for the school experience. I won competitions, I think mainly because there were only few who could write better....and most of the time they were in the panel of judges. Got lucky. And college, obvioulsy was the most romantic period too. Angry young man - still there.

Chennai - early days in Cognizant was the golden period for love poems. Numerous forwards, and many stereo type forwarded "poems(!)", lured me towards non-fiction. I was fairly successful with both, earning some admirers. In this phase, both nature and technology played a vital role in promoting my poems. Nature - Chennai Beach. Technology - Free SMS.

Did not take long for reality to show its grave face....that with may be the taste of money, slowly saw the angry young man off...atleast in poems. Then came the quarter life crisis (which, by the way, still continues). Higher studies? Shift in job? Technical/management? Business? Too many decisions to make and Mr.Romance became a overburden. That was a real difficult phase......to have decided to concentrate on career and to give up the longest lasting 'object of desire(shortly, OOD)' (it became easier later for a different reason). By this time, most of the 'admirers network', got transferred to the western world. Gentle Men - please welcome 'dry period'.

One thing I am proud about though is that, there has been only one sad poem till now....and that too was before I got inspired by Bharathi (Seems, he did not write a single sad poem in his life).

Incomes a renewed college friendship, enquiring about my poems. Well....fresh inspiration. No OOD, Angry Y man is lost and had grown out of the "heart-throb" shell.....all doors for 'removing reality twice' closed. This stage in my life is called : "Becoming wordsworth - the nature poet". The withering of leaf, branching rain drops on bus window, street lights on highway, smell of idli from next compartment, chennai traffic, stagnated rain water - everything had a poem in it. This was a greater step in the evolution process. There was no personal or social influence.

Then came the career move, that brought me to the other side of the prime meridian and there has not been much inspiration.....and I have begun to appreciate reality too much that, it doesnt even please the ego when admired, unless the appreciation comes from a very close friend.

That pretty much brings us to Dec 27th, 2008. This could be the most meaningful stage in life.I received an email from Geetha this morning that, my writing has become more beautiful now. That may be means, she is becoming old too :). She has been audience to my writing since post-school days.....well, that email is the inspiration for this post.

Prince, curse and the poem

Thought of posting a poem and since I havent written one recently, here is an old one written by me somewhere in 2004 or 2005. This requires some back ground.

One morning when we were still transitioning between college and corporate world, in came a forward which goes as below (I have shortened it):

Handsome prince - cursed by a witch - can speak only one word a year - can save the word every year, so that, for example, after 4 years of silence, can speak 5 words in the fifth year - meets a lovely princess - waits for 2 years to say 'my darling' - in the second year, decides to wait few more - 9th year, walks to her and says '"My darling, I love you! Will you marry me?" - and guess what the damsel said - "Pardon?".

That's a cruel comedy for the romantic minds. Anyway, here is what I wrote on it:

பல திங்கள் மெளனித்து
வார்த்தை வார்த்தையாய் சேமித்த காதலை
ஒரே வார்த்தையில் சிதறடித்தாள் -

"Pardon?"

(I havent used the exact words here...I am not sure what I wrote originally).

Ok...here is a transliteration(**) which I made up just now:

"Months of silence

And pounds of love

Gathered in his heart -

When the words were uttered

She spelled a bitter curse -

"Pardon?"

** Post Script added on (1/4/2009): The usage of 'transliteration' is wrong here. A better word would be 'Translation'.

Saturday, December 27, 2008

Why the name?

"alpha-beta-blogma" is not short or not even cool for a blog name. When I decided to create my blog, I thought of a few names, I myslef assumed that most of them would have been taken. The names were mostly something external to the usual band - for example - "7th sense", "Outside the spectrum", "Thoutosphere". I somehow wanted to convey that, when I write, I am not my usual self and that I operate in an abnormal state of mind. When I had not yet been slaved by the evil of laziness, I used to go to meditation classes where I learnt that the brain operated in different frequencies 'alpha', 'beta','delta' and 'theta'. I thought of using this theory for the blog's name.

As explained at this link: http://www.web-us.com/brainwavesfunction.htm,
beta - is the state of mind when we do things consciously, like debugging a code, solving puzzles, arguing, etc
alpha - is the state of a calm mind, like when taking a short break, filling timesheet, taking a deep breath...
theta - is the next sate of calmness. This is when we do things unconscioulsy, like taking bath, whistling a known song, filling water in a jug......after 10 minutes, if I ask, 'which part did you apply soap first while taking bath', you wont know, because you just follow some routine which you never cared to be conscious about.
delta - dreamless sleep, heavy meditation, coma.

It is said that, in the 'theta' state, the brain can do marvellous things. That state is supposed to be the best for creative mental activity.

When I write, I generally am very much absorbed into the writing. Most often, after writing a few lines, I suddenly feel as if I was just pulled out of the matrix by Morphius. I seemed to go into the low alpha state or may be the margin of theta state.

Ideally the name should have been 'alpha-beta-blogta'....that sounded like German. Blogma rhymed with gamma and hence went for alpha-beta-blogma.
----------------------------------------------------------------------------
Oh....Thanks Morphius.
----------------------------------------------------------------------------